"பெண்மையைப் போற்றுதல்' என்பது ஏதோ நமக்கு இன்றைய, நேற்றைய விஷயமல்ல. அது நம் மரபு ""செறிவும், நிறைவும், செம்மையும், செப்பும் அறிவும், அருமையும், பெண்பால்” என்று ‘தொல்காப்பியர்’ பெண்மையைக் கொண்டாடுகிறார் ""பெண் ஆண் இரண்டும் ஒன்றி, இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது ; ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் பொறுத்தே அமையும்” - என்று திரு.வி.க அவர்கள் தனது 'பெண்ணின் பெருமை' நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வைர வரிகள் இன்றும் பொருத்தமானதாகவே அமைந்திருக்கிறது. அந்த கருத்துதான் சாரதா அவர்களின் சிறுகதைகளில் நூலிழையாகப் பின்னப்பட்டுள்ளது
"
Manathil Oru Mathappu
SKU: 9789390510184
$15.00Price
- Saratha Srinivasan
- All items are non returnable and non refundable